crossorigin="anonymous">
உள்நாடுபொது

மோதல் சம்பவங்களில் 7 பேர் உயிரிழப்பு, 249 பேர் காயம்

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின்போது இதுவரை 7 பேர் உயிரிழந்து, 249 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.

இடம்பெற்ற மோதல் சம்பவங்களின்போது காயமடைந்த 232 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

சிகிச்சை பெற்று வரும் 232 பேர்களில் ஐவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: