crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ஜே. எஸ்.அருள்ராஜ்

திருகோணமலை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படும் வரை அரசாங்க அதிபரின் கடமைகளை கவனிப்பதற்காக மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21 ம் திகதி வலுப்பெறும்வகையில் இந்நியமனம் அவரது நிரந்தர பதவிக்கு மேலதிகமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் தர்சன பாண்டிகோராள இராஜாங்க அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 64 + = 69

Back to top button
error: