crossorigin="anonymous">
உள்நாடுபொது

நோயாளிகளுக்கான மருந்துகள் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தில் இலவசமாக

சுகாதார ஊழியர் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான வைத்தியசாலைகள் மூலம் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு மருந்துகளை நாடு முழுவதுமுள்ள 48 ஒசுசல விற்பனை நிலையங்கள் மூலம் இலவசமாக வழங்க அரச மருந்தகற் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தம் காரணமாக கிளினிக் மற்றும் ஏனைய நோய்களுக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து சிட்டைகளுக்கான மருந்தை இலவசமாக வழங்குவதற்கு அரச மருந்தகற் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செலவாகும் பணத்தை சுகாதார அமைச்சு மூலம் பெற்றுக்கொள்ளவுள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 − 60 =

Back to top button
error: