crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீதிமன்றம் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கைக்கு தடையுத்தரவு

அரசாங்க தாதியர் சங்கம் அதன் தலைவராக சமன் ரத்னப்பிரியவிற்கும் எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெப்பதை தடுத்து இரு தடையுத்தரவுகளை இன்று (10) பிறப்பித்துள்ளது.

தொழிற்சங்கம் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு எதிராக, சட்ட மாஅதிபரினால் விடுக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைக்கு அமைய இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

18 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு எதிராக, சட்ட மா அதிபரினால் விடுக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைக்கு அமைய இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: