crossorigin="anonymous">
உள்நாடுபொது

நியோகோவ் அல்லது BA.2 வைரஸ் இலங்கைக்குள் நுழையும் அபாயம்

பாதிக்கப்படும் மக்கள் உயிரிழக்கும் அபாயம்

புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான நியோகோவ் அல்லது BA.2 வைரஸ், எதிர்வரும் நாட்களில் இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் இது பரவும் பட்சத்தில் தொற்றுக்குள்ளாகாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான நியோகோவ் வகை வைரஸ் தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான நியோகோவ் மாறுபாட்டு வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றிருப்பது அவசியமாகும். இதனால் உடனடியாக சென்று பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − 43 =

Back to top button
error: