crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பெகடுவ தலைமையில் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (17) சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் பாதுகாப்பு அமைச்சின் மூலம் இராணுவ சேவை அதிகார சபையின் மூலம்ம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலக அதிகாரிகள், இராணுவ சேவை அதிகார சபையின் சப்ரகமுவ மாகாண பொருப்பதிகாரி ரோஹன விஜேரத்ன, இரத்தினபுரி மாவட்ட அதிகாரி விக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 31 = 32

Back to top button
error: