crossorigin="anonymous">
உள்நாடுபொது

சில பிரதேசங்களில் மின்சார விநியோகம் துண்டிபிப்பு

இலங்கை மின்சக்தி அமைச்சு இன்றைய தினமும் (12) மாலை 06 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்றைய தினம் சில பிரதேசங்களில் மின்சார விநியோகம் துண்டிபிப்பு 30 நிமிடங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − 58 =

Back to top button
error: