crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கு வர விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழையை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசத்தோ, நமீபியா, சிம்பாப்வே, சுவாசிலாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 30 =

Back to top button
error: