crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கைகளை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்து பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 3 =

Back to top button
error: