crossorigin="anonymous">
உள்நாடுபொது

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (28) 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக, எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுக்குருந்தை, நாகொடை, பயாகல, மக்கொன, போம்புவல, பேருவளை, மொரகல்ல, களுவாமோதரை, அளுத்கம, தர்கா நகர், பிலம்னாவத்தை, பெந்தொட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − 56 =

Back to top button
error: