crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயணக்கட்டுப்பாடு மீண்டும் நேற்றிரவு 11 மணி தொடக்கம் 31 ஆம் திகதி வரை அமுல்

இலங்கையில் நேற்று தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு மீண்டும் நேற்றிரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது

மீண்டும் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு மீண்டும் அன்றிரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

இதனைத் தொடந்து எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பயண தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து அதிகளவிலான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கு செல்வதை அவதானிக்க முடிந்தது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 − 42 =

Back to top button
error: