crossorigin="anonymous">
உள்நாடுபொது

வட மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் – மன்னார் மாவட்ட அரசாங்க கலந்துரையாடல்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ அவர்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு இன்று (08) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

விஜயத்தின்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் சமகால நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 83 − 81 =

Back to top button
error: