crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று (21) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார்.

நிதி அமைச்சரினால் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய ஆண்டு 19 ஆம் இலக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டம் நேற்று இன்று முதல் (21) நடைமுறைக்கு வருகிறது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 73 = 77

Back to top button
error: