crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பழங்குடி தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி மரணம்

இலங்கை தம்பான பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கா நேற்று (04) காலமானார்.

ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தம்பான பழங்குடி வன்னிலஎத்தோவின் குடும்பத்தினர் உட்பட தம்பான பழங்குடி மக்கள் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 2 =

Back to top button
error: