crossorigin="anonymous">
உள்நாடுபொது

உயர் தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் இணையத்தில்

இலங்கை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று இலங்கை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் கொவிட்19 தொற்று நோயைக் கருத்திற்கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது..

இது சம்பந்தமான மேலதிக விபரங்களை www.donet.lk என்ற இணையத் தளத்தில் அறிந்துகொள்ள முடியும்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 + = 20

Back to top button
error: