crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என ஓய்வூதியத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

ஓய்வூதியத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளுக்கும 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு ஓய்வூதிய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 22 = 27

Back to top button
error: