crossorigin="anonymous">
உள்நாடுபொது

அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் – அரசாங்கம்

அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்கம் நேற்று (07) சனிக்கிழமை பொதுமக்களிடம் விசேட வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.

அத்துடன் கொவிட் தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 1

Back to top button
error: