crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம்

இலங்கையில் தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

2 நாட்களுக்கு மேல் காச்சல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை டெங்கு நோயானது கொவிட் தொற்று நோயை போல் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுவதினால் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியாது. டெங்கானது கொரானா தொற்றை விடவும் விரைவாக பரவும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − = 52

Back to top button
error: