crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக வர்த்தமானி அறிவிப்பில் இன்று (07) வௌியிடப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த வர்த்தமான அறிவிப்பு அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானி அறிவிப்பில் வௌியிடப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் பசில் ராஜபக்ஷ நாளை (08) அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 + = 89

Back to top button
error: