crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் சிறுபோக நெற் செய்கை அறுவடை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டைகட்டிய குளம் மற்றும் அம்பலபெருமாள் குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற் செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அம்பலபெருமாள் குளத்தின் கீழ் 360 ஏக்கர் நிலப்பரப்பிலும், கோட்டைகட்டிய குளத்தின் கீழ் 210 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 − 44 =

Back to top button
error: