crossorigin="anonymous">
உள்நாடுபொது

டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

66 ஆயிரத்து 476 டெங்கு நோயாளர்கள் பதிவு

இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 66 ஆயிரத்து 476 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 − 64 =

Back to top button
error: