crossorigin="anonymous">
உள்நாடுபொது

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி துறப்பதாக அறிவிப்பு

(விகி சாரங்கன்)

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்ரேட் ரி.சரவணராஜா, பதவி துறப்பதாக அறிவித்துள்ளார்

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்ரேட் ரி.சரவணராஜா பதவி துறப்பதாக இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 33 =

Back to top button
error: