crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை முழுவதும் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்

இலங்கை முழுவதும் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (10) தெரிவித்துள்ளது.

இவர்கள் தரமான கல்வியைப் பெறவில்லை எனவும் இதனூடாக மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − 24 =

Back to top button
error: