crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜுலை 01ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்

ஜுலை மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளைக்கு அமைய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பாணையை விடுத்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − = 83

Back to top button
error: