crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு நியமிக்க கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கை

சட்டவிரோதமாக மக்களால் தாங்க முடியாத வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக அது தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் (22) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தன்னிச்சையாக மின்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு,இந்த அநீதி குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதனூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 9 =

Back to top button
error: