crossorigin="anonymous">
உள்நாடுபொது

பரீட்சை அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் – பரீட்சை ஆணையாளர்

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நடைபெற உள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சை அனுமதி அட்டைகளை பரீட்சார்த்திகளுக்கு வழங்காமல் தடுத்து வைக்கக் கூடாது என பரீட்சை ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டுகள் கிடைக்காத காரணத்தினால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் அதற்கு அதிபரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − 83 =

Back to top button
error: