crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ஜனாதிபதி – ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல்,பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் அதிக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன் போது ஆராயப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 56

Back to top button
error: