crossorigin="anonymous">
உள்நாடுபொது

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெறவுள்ளது

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (17) ஜ்னாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் நேற்று முன்தினம் (15) பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: