crossorigin="anonymous">
உள்நாடுபொது

புத்தாண்டை முன்னிட்டு விசேட பயணிகள் பஸ் சேவைகள்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதான நகரங்களுக்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று (07) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விசேட பயணிகள் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேலதிகமாக 150 பஸ் சேவைகளும், 11, 12, 13 ஆகிய தினங்களில் 250 முதல் 300 வரையான மேலதிக பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன

புது வருடத்திற்கு பின்னர் கொழும்பிற்கு திரும்பும் பயணிகளுக்காக, பிரதான டிப்போக்களின் ஊடாக பிரதான பஸ் நிலையங்களில் இருந்து பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: