crossorigin="anonymous">
உள்நாடுபொது

டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் – மஹிந்த ராஜபக்ஸ கருத்து

டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்த​லொன்று நடத்தப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று (27) தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 − 76 =

Back to top button
error: