crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

மேல், மத்திய, தெற்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (13) திங்கள் கிழமை மு.ப 8.00 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (12) அறிவித்துள்ளது

அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட மாட்டாது என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்

மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், இராணுவ வைத்தியசாலைகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளும் பாதிக்கப்படாது என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்தார்.தெரிவித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 − 15 =

Back to top button
error: