crossorigin="anonymous">
பொது

டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிப்பு

பெற்றோல் விலையில் எவ்வித மாற்றமுமில்லை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது

இதன்படி,

ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 430 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 6

Back to top button
error: