crossorigin="anonymous">
பொது

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (20) நீர் வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை இரவு 11.00 மணி முதல் 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 05, 06 பகுதிகளில் நாளை சனிக்கிழமை (20) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (21) மு.ப. 9.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமென சபை அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 40 = 49

Back to top button
error: