crossorigin="anonymous">
பொது

க.பொ.த உயர் தர செயன்முறை பரீட்சை

இலங்கை பரீட்சை திணைக்களம் 2021 (2022) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகக்குத் தோற்றத்தவறிய மாணவர்கள் மீண்டும் அந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான உரிய திகதிகள் மற்றும் பரீட்சை நிலையங்களை அறிவித்துள்ளது.

செயன்முறைப் பரீட்சைகள் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பரீட்சை பின்வரும் நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

செயன்முறைப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்: 011 2784208, 011 2784537, 011 2786616

தொலைநகல்‌ இலக்கம்‌: 011 2784422

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 20 = 29

Back to top button
error: