crossorigin="anonymous">
பொது

பல்கலைக்கழக அனுமதிக்கு தே. அடையாள அட்டை கட்டாயம்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாத ஆனால் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும், இனிமேல் அந்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − 84 =

Back to top button
error: