crossorigin="anonymous">
பொது

முன்பதிவு விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு விநியோகம்

திகதியை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே நேற்று (27) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அவசர கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக தனியான கரும பீடம் ஒன்று ஒதுக்கப்படும் என்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 48

Back to top button
error: