பொது
மீண்டும் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

மீண்டும் ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்
இன்று நள்ளிரவு (13) முதல் 450 கிராம் நிறையுடைய பாணின் புதிய விலை 190 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்
ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்