crossorigin="anonymous">
பொது

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி எதிர்ப்பு கோசம்

இலங்கை பாராளுமன்றத்திற்கு இன்று (05) வருகை தந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ”கோட்டா கோ ஹோம்” என எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்ப்பினை காட்ட ஆரம்பித்தனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தில் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிரான எதிர்ப்பு கோசம் எழுந்தது.

இதன் காரணத்தினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தவினால் சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://fb.watch/e3GaieZZ2u/

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − 29 =

Back to top button
error: