crossorigin="anonymous">
பொது

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பம்

இலங்கை குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம் இன்று (04) திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளது

மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலங்கள் மூலம் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 47 = 56

Back to top button
error: