crossorigin="anonymous">
பொது

கொன்சியூலர் விவகார சேவை வழமைபோல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்திற்கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் சேவைகள் பிரிவு இன்று 2022 ஜூலை 04 ஆம் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் திறந்திருக்கும் என இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 9 =

Back to top button
error: