crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிபொருள், மின்சாரம், எரிவாயு, நீர் கட்டணம் அதிகரிக்கும்

இலங்கை மத்திய வங்கி எதிர்காலத்தில் எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது.

நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாகவே அதிகரிக்க பரிந்துரையைச் செய்ய வேண்டியுள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

இலங்கையின் வரி வருமானம் குறைவாக இருப்பதாகவும், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமானதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 2 =

Back to top button
error: