crossorigin="anonymous">
உள்நாடுபொது

கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இரத்து

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என இலங்கை பாராளுமன்றன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் நடைபெறவிருந்த கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளாகவும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 4 =

Back to top button
error: