crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் அழைப்பு

அமைதியாகவும் நிதானமாகவும் செயட்படுமாறு வேண்டுகோள்

இலங்கை பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விடுத்துள்ள (09) ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்

“கொழும்பு, காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பைப் உறுதி செய்யும் நோக்குடன் பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைதியாகவும் நிதானமாகவும் செயட்படுமாறு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 − = 43

Back to top button
error: