crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தன்னைத்தானே சுட்டுக்கொலை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து இன்று (09) தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் உறுதிப்படுத்தயுள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 − = 45

Back to top button
error: