crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன கைது

கேகாலை – ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்த அனுமதி வழங்கியமைக்காக கே.பி.கீர்த்திரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மேலும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 8 = 18

Back to top button
error: