crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

உற்பத்தித்திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அநுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 5 நாட்கள் உற்பத்தித்திறன் சான்றிதழ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகதத்தில் இன்று (22) இடம்பெற்றது

உற்பத்தித்திறன் சான்றிதழ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களால் மாவட்ட செயலகதத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் திரு. வே. சிவராசா அவர்களும் கலந்து கொண்டார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 − 57 =

Back to top button
error: