crossorigin="anonymous">
உள்நாடுபொது

பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் மாத்திரம் அழைக்க நடவடிக்கை

பாடசாலைக்கு தவணைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் நாளை முதல் எட்டாம் திகதி வரை அழைக்க வேண்டும் என்று கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கல்விசார் ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். தவணை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கத் தேவையில்லை. இதேபோன்று இதுவரையில் தவணை பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களை அழைக்கத்தேவையில்லையென செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 + = 30

Back to top button
error: