crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புகிறதா?

கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் அப்பட்டமான பொய்யானதும் முற்றிலும் ஆதாரமற்றதுமான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் உறுதியாக நிராகரிப்பதாக கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று (02) தெரிவித்துள்ளது

இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்தியிடலை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் எதிர்பார்ப்பதாகவும் கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 − = 57

Back to top button
error: