crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வேலனை பிரதேச செயலகத்தில் “நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்” உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (31) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இக் கலந்துரையாடல் கிராமங்களிலுள்ள மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் முகமாக மேற்கொள்ளப்பட்டமை / குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 + = 42

Back to top button
error: