crossorigin="anonymous">
உள்நாடுபொது

பெற்றோலின் விலை மீண்டும் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் நேற்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனம் பெற்றோலின் சில்லறை விலைகளை லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாய் என்பதுடன், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாயாக லங்கா ஐஓசி நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 69 − 61 =

Back to top button
error: